லோன் ஆப் மூலம் பொதுமக்கள் யாரும் கடன் பெற வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நீங்கள் வாங்கும் கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி விதித்து அதனை கட்ட தவறினால் உங்களின் அந்தரங்க புகைப்படங்களை மார்பிங் செய்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவார்கள்.எனவே உங்களது போனில் இருக்கும் கடன் செயலிகளை உடனே டெலீட் செய்துவிடுங்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் செயலிகள் மூலமாக கடன் பெறுவதற்கு முன்பு கடன் வழங்கும் நிறுவனம் மற்றும் செயலைப் பற்றி நன்கு ஆராய வேண்டும் எனவும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
லோன் ஆப் மூலம் பொதுமக்கள் யாரும் கடன் பெற வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நீங்கள் வாங்கும் கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி விதித்து அதனை கட்ட தவறினால் உங்களின் அந்தரங்க புகைப்படங்களை மார்பிங் செய்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவார்கள்.எனவே உங்களது போனில் இருக்கும் கடன் செயலிகளை உடனே டெலீட் செய்துவிடுங்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் செயலிகள் மூலமாக கடன் பெறுவதற்கு முன்பு கடன் வழங்கும் நிறுவனம் மற்றும் செயலைப் பற்றி நன்கு ஆராய வேண்டும் எனவும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.